இறுதி நேசம்

 நாளை 

உனக்கானதா

எனக்கானதா

என் நாட்கள் எப்படியிருந்த்து

கடலருகில் இருந்தபோதும் 

உப்பிருக்கவில்லை 

மருதத்தில்  இருந்தபோதும் 

மண்சோறும் இருக்கவில்லை

தீக்குச்சிகள் ஆயிரங்களில் 

விலையாக்கபட்டபோது 

தீப்பிளம்புகளை பரிசளித்தாய்

சாம்பிராணிபுகைக்காய்

கந்தகத்தை பரிசளித்தாய்


இப்போது  சொல் 

யாருக்கானது 


சாரங்கன்

2001

17052021

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜலும் நானும்

குறியிடப்பட்ட சிலை

குறிக்கப்படா நினைவு