ஊழி

 கடத்தபட்டத்தாய் சான்றுகள் கிடந்தபோதும்

மீட்கப்பட வாய்பேதும் 

இல்லை

சபரியும் 

விபீடணனும் தானே 

காணமல் ஆக்கப்பட்டனர்

தாவிய தலையாட்டி

பாசிசம் என கூவுகிறது 


சாரங்கன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜலும் நானும்

குறியிடப்பட்ட சிலை

குறிக்கப்படா நினைவு